தொடர்பாளர்கள்

Wednesday, July 1, 2009

தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா



தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா எதிவரும் ௨0௪0 கடகத் திங்கள் ௩ ஆம் பக்கல் ( ஆங்கிலம் ௧௯.0௭.௨00௯ ஆம் நாள் ) இலக்கிய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. தமிழ் மறைச் செம்மலும் தமிழ் அறிஞருமாகிய மு. மணிவெள்ளையன் அவர்களின் அரிய முயற்சியில் பல ஆண்டுகளாக தமிழ் அறிவும் உணர்வும் மிக்க தமிழர்களை உருவாக்கும் நோக்கில் தமிழியல் புலவர் பட்டத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தப் படும் நிகழ்ச்சியே பட்டமளிப்பு விழாவாகும்.












No comments:

Post a Comment