தொடர்பாளர்கள்

Sunday, July 12, 2009

பாடாங் செராயில் இளந்தையர் பயிலரங்கு













மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் பாடங் செராய் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் வட்டார அளவில் இளந்தையர் பயிலரங்கு மிகக் சிறப்பாக நடத்தப் பட்டது. இந்நிகழ்வினை மாணவி நிலாவேணி தலைமையில் முழுக்க முழுக்க கிளையின் இளையோரே முன்னின்று வழிநடத்தினர். சுற்று வட்டாரத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் ௫0 மாணவர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment