தொடர்பாளர்கள்

Wednesday, March 2, 2011

மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தால் மலேசியாவில் பல இடங்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

நாடு முழுமையிலும் பல்வேறு இடங்களில் மலேசியத் தமிழ் நெறிக் கழகம் திருக்குறள் தமிழ் நெறி வாழ்வியல் வகுப்புகளை நடத்தி வருகின்றது. பத்துமலை, தெலுக் பங்க்லிமா காராங், காப்பார், கோலா குபு பாரு, பாடாங் செராய் , கூலிம் பாய பெசார், சிறி கூடாய் சொகூர், லெமா கெடாய் சொகூர், செமினி, ஊத்தான் மெலிந்தாங் பேராக் முதலான இடங்களில் நடக்கும் திருக்குறள் வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்பர்களை வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : தமிழ்வாணன் 0164171441,
நிலவன் : 0133185423
கதிரவன் :0163559550,
கன்னித்தமிழன் : 0167316944


2 comments:

  1. Sirappana sevaiyum valayatharukku en Vlathukkal..Yoganand

    ReplyDelete
  2. http://en.cict.in/

    Intha valayathil Thamil Ilakkiyangalin Oli vadivil Irakkam Seiyyalam Ilavasamaga...

    ReplyDelete