தொடர்பாளர்கள்

Thursday, September 2, 2010

மலேசியா தெலுக் பாங்க்ளிமா கராங்கில் சிறப்பு திருக்குறள் வகுப்பு தமிழ் நெறிக் கழகக் கிளை நடத்தியது

திருக்குறள் விளக்கம் செய்யும் இரா.திருமாவளவன்
தமிழிசைப் பாடல் பாடும் கிளைத்தலைவர் பாடகர் கதிரவன்

வகுப்பில் கலந்து கொண்டவர்கள்


சொல்லாராய்ச்சி செய்யும் செல்வி அருளினி


தேன்மொழி அரசேந்திரன் கவிதை படிக்கிறார்


வான்மதி தமிழிசைப் பாடல் படிக்கிறார்


தொழிலதிபர் ஈசுவரனும் திருமாவளவனும்



தொழிலதிபர் ஈசுவரன் சிறப்பு செய்யப் படுகிறார்.


உணர்ச்சிமிகு கவிதைப் பாடும் செல்வன் பூவன்


கவிதை பாடும் செல்வி சுடர்விழி


குறள் சொல்லும் இளஞ்சிட்டு திருச்செல்வி



தலைமை ஆசிரியர் இராசசேகரனும் திருமாவளவன் அவர்களும்


தலைமை ஆசிரியர் இராசசேகரன் திருமாவளவன் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார்.
அண்மையில் தெலுக் பங்க்ளிமா கராங் எனும் இடத்தில் மலேசியத் தமிழ் நெறிக் கழகக் கிளையால் ௧௫ ஆவது திருக்குறள் வகுப்பு சிறப்பாக நடத்தப் பெற்றது. இவ்வகுப்பில் ௧00 மாணவர்களும் பெரியோர்களும் தவறாது கலந்து கொள்கின்றனர். அன்றைய சிறப்பு வகுப்பில் தொழிலதிபர் ஈசுவரனும் தலைமை ஆசிரியர் இராசசேகரன் அவர் களும் எழுத்தாளர் பெரியவர் அரங்கசாமி அவர்களும் சிறப்பாகக் கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் கதிரவன், செயலர் செழியன், பொறுப்பாளர் கரிகாலன் முதலானோரின் முயற்சியால் இங்குத் தொடர்ந்து திருக்குறள் வகுப்பு சிறப்பான முறையில் நடத்தப் பெற்று வருகிறது.

No comments:

Post a Comment