தொடர்பாளர்கள்

Wednesday, September 8, 2010

மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடந்த தமிழ்த் திருமணம்

திருமணத்தில் பயன்படுத்தப் பெற்ற முகாமைத் தட்டுகள்
மாப்பிள்ளை பெண்ணுக்கு மிஞ்சி அணிவிக்கின்றார்.

மணமகள் மணமகனுக்கு மிஞ்சி அணிவிக்கும் காட்சி

மணமகனின் தாயரிடத்து வாழ்த்து பெறும் மணமக்கள்


கணவனிடம் வாழ்த்து பெறும் மணமகள்

தன் தலைவிக்குப் போட்டிடும் தலைவன்


மங்கள நாண் அணிவிக்கும் காட்சி

மணமகனின் தாயார் தன் மகனிடம் மங்கள நாணினை வழங்குகிறார்.

தலைவனுக்கு மலர் மாலை அணிவிக்கும் தலைவி

திருக்குறளின் மீது உறுதிமொழி எடுக்கும் மணமகள்

தலைவிக்கு மலர்மாலை அணிவிக்கும் தலைவன்

தமிழ் மறையாம் திருக்குறள் மீது உறுதிமொழி எடுக்கும் மணமகன்

தன் தாயை வணங்கும் மணமகள்

தன் தாயை வணங்கும் மணமகன்

செம்பொருள் நுகர்வு செய்யும் மணமகள்

மண இணைப்பு செய்யும் இரா.திருமாவளவன் அவர்கள்



தமிழ்த் திருமணம் புரிந்த மணமக்கள்

தமிழ் மறையாம் திருக்குறள் பாடும் தமிழ் நெறிச் செல்வங்கள்.

வரவேற்புரை நிகழ்த்தும் தேசிய உதவித் தலைவர் இளஞ்செழியன்

அண்மையில் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள் தலைமையில் தமிழ்த் திருமணம் ஒன்று பத்துமலையில் சிறப்பாக நடைபெற்றது. இலக்கியவாணன் தீபா எனும் பெயரிய மணமக்களே பெரியோர், சான்றோர் , உற்றார் உறவினர் முன்னிலையில் தமிழ்த் திருமணம் புரிந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்த பலரும் திருமணம் நடத்தப் பெற்ற முறையை பெரிதும் பாராட்டிப் பேசினர்.













1 comment:

  1. ivai meelum valarchi pera vendum....

    en nudaiya vaalthukkal avargaukku pooi serattum

    ReplyDelete