தொடர்பாளர்கள்

Thursday, November 18, 2010

பாவாணரின் என் அண்ணாமலை நகர் வாழ்க்கை வரலாறு..

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாவாணர் பணியாற்றிய போது தமிழுக்கு எதிர்ப்பாக செயற்பட்ட தமிழ்ப் பகைவர்களை எதிர்த்து தன்மானத்துடன் இம்மியளவு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தம் பணி துறந்து தனித்தன்மையுடன் வெளியேறிய வரலாற்று நிகழ்வு நாடகமாக்கப் பட்டுள்ளது. மலேசிய தமிழ் நெறிக் கழகச் செல்வங்களின் அரிய படைப்பு.. காண்க


No comments:

Post a Comment