மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளை இளைஞர் பிரிவினரால் நடத்தப் பெற்ற குடும்ப விழாவும் தந்தையர் நாள் விழாவும்
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பதாகவே முறையாகத் திட்டமிட்டு மலேசியத் தமிழ் நெறிக் கழக பத்துமலைக் கிளையின் இளைஞர் பிரிவினர் உளுயாம் எனும் மனமகிழ் தளத்தில் குடும்ப மற்றும் தந்தையர் நாள் விழாவினை இன்று 20.06.2010 சிறப்பாக நடத்தி முடித்தனர். இந்நிகழ்வில் இயக்கத்தின் பிள்ளைகளும் பெற்றோர்களு
குடும்பத்தார் அனைவரும் வீட்டில் சமைத்துக் கொணர்ந்த உணவினை அனைவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வுடன் உண்டு நீரோடையிலும் குளித்து பின்னர் இனிதே இல்லம் திரும்பினர்.
No comments:
Post a Comment